16 வயது மாணவனை சீரழித்த ஆசிரியை! – படம் இணைப்பு

இங்கிலாந்தில் 16 வயது மாணவனுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஆசிரியை ரோசன்னா லாங்க்லி. இவர் தனது வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவனுடன் 6 வாரமாக தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறித்த மாணவனிடம் ஆசையாக பேசியும், தனது நிர்வாண புகைப்படங்களை எஸ்எம்எஸ், எம்எம்எஸ்-ஸாக அனுப்பியும் தனது வலையில் சிக்கவைத்துள்ளார். மேலும் அந்த மாணவனின் பெயரையும் தனது மார்பில் பச்சை குத்தி வைத்துள்ளார். அத்துடன் வார இறுதி நாட்களில் லண்டனுக்கு வெளியே கூட்டிச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.