அனிருத்தால் சந்தோஷத்தில் மிதக்கும் ஆண்ட்ரியா

கொல­வெறி இசை­ய­மைப்­பாளர் அனி­ருத்தும், நடிகை ஆண்ட்­ரி­யாவும், சில காலத்­துக்கு முன், நட்­புடன் இருந்­தனர். அப்­போது இரு­வரும் முத்­த­மி­டு­வது போன்ற, புகைப்­படம் இணையத்தளங்க­ளில் வெளியாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அனிருத் தான், இதற்கு கார­ண­மாக இருக்க வேண்­டும் என்று ஆண்ட்­ரி­யாவின் காது­களில் இருந்து புகை வரத் தொடங்­கி­யது. இதனால், அனி­ருத்­துக்கு டூ விட்டு, விலகி இருந்தார். இந்த இடைவெளியில், தீவி­ர­மாக மலை­யாள படங்­க­ளிலும் நடித்து வந்தார். ஆனாலும், ஆண்ட்­ரி­யாவின் வசீ­க­ர­மான குரல்­வ­ளத்தை, அனி­ருத்தால், மறக்க முடி­ய­வில்லை. தான், இசை­ய­மைக்கும் அடுத்த படத்தில், ஆண்ட்­ரி­யாவை பாட வைத்­துள்ளார். அவரும், பழைய விஷ­யங்­களை மறந்து விட்டு, அந்த பாடலை பாட சம்­மதம் தெரி­வித்­தா­ராம். இதை­ய­டுத்து, ஆண்ட்­ரி­யா­வுக்கு தொடர்ச்­சி­யாக பாடு­வ­தற்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்­துள்­ளாராம், அனிருத். நடிப்பை விட, பாட­லுக்கே அதிக முக்­கி­யத்­துவம் தரும் ஆண்ட்­ரியா, தொடர்ச்­சி­யாக கிடைக்கும் வாய்ப்­பு­களால் சந்­தோ­ஷ­ம­டைந்­து உள்­ளாராம்.